Wednesday, May 24, 2006

மதுமிதா கவனிக்க

வலைப்பதிவர் பெயர்: ஜெயந்தி சங்கர்


வலைப்பூ பெயர் : வல்லமை தாராயோ



உர்ல் : http://jeyanthisankar.blogspot.com/

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)


ஊர்: சிங்கப்பூர்



நாடு: சிங்கப்பூர்



வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சந்திரமதி கந்தசாமி & ஈழநாதன்



முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 01 டிசம்பர் 04



இது எத்தனையாவது பதிவு: 62



இப்பதிவின் உர்ல்: http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html



வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முக்கியமாக அச்சிதழ்களில் பிரசுரமாகும் என்னுடைய படைப்புகளை இணைய வாசகர்களுக்கு அளிக்கும் நோக்குடன்



சந்தித்த அனுபவங்கள்: வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதில் பலர் நண்பர்களானார்கள்.



பெற்ற நண்பர்கள்: நிறைய




கற்றவை: பின்னூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்து வாசகர்களின்/ வருகையாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியாது




எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்போதும் போல் தான்



இனி செய்ய நினைப்பவை: தற்சமயம் ஒன்றுமில்லை



உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

என்னைப் பற்றி

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூக்கள் மிக வலுவான ஊடகமாகி வருகிறது. அதனைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு தேவை.

1 comment:

மதுமிதா said...

இப்பதிவின் உர்ல்: இடத்தில்

http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html

இதைச் சேர்த்து விடுங்கள் ஜெயந்தி
உங்களின் முழுமையான ஒத்துழைப்புக்கு
நன்றிம்மா